Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருச்சிராப்பள்ளி - 620005, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Jambukeswarar Akilandeswari Temple, Thiruchirappalli - 620005, Thiruchirappalli District [TM025706]
×
Temple History

புராண பின்புலம்

தல வரலாறு சிவகணங்களைச் சேர்ந்த மால்யவான், புஷ்ப தந்தன் என்ற இருவரும் தங்களின் யார் சிவ பூஜையில் மேம்பட்டவர்கள் என்று பூசலிட்டு சிவனடி சேர்கின்றனர். . அடுத்த பிறவியில் மால்யவான் ஞானமுடைய ஒரு (ஓப்பற்ற) சிலந்தியாகவும், புஷ்பதந்தன் மிக்க தவத்து ஓர் (ஒப்பற்ற) வெள்ளையானையாகவும் பிறப்பு எடுத்து இத்தலத்து இறைவரை வழிபடுகின்றனர். இந்தப் பிறவியிலும் சிலந்திக்கும் யானைக்கும் பூஜையிலே போட்டி இருந்தமையால் சிலந்தி யானையை கடிக்க யானைக்கு முக்தியும், சிலந்திக்கு கோட்செங்கண்னான் என்ற அரசர் பதவியும் இறைவர் வழங்கி அருள் புரிந்தார். ஜம்புநாயகருக்கு முதல் மாட க்கோயில் கட்டிய பெருமை கோச்செங்கணாருக்கே உரியது. இவர் 78 மாடக்கோயில்கள் எழுப்பியிருக்கிறார். அதற்கு சான்றாக அப்பர் அருளிய ஒரு திருத்தாண்டகப் பாடல். இந்தத் திருத்தலம் மூவரால்...